சீரியல் நடிகை தந்த தகவலின் அடிப்படையில் மேலும் நால்வர் கைது..!!

சீரியல் நடிகை தந்த தகவலின் அடிப்படையில் மேலும் நால்வர் கைது..!!

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, ‘சுந்தரி’ சீரியல் துணை நடிகை எஸ்தர் என்கிற மீனாவை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி ஊழியர்களுக்கு போதைப் பொருள் விற்ற வழக்கில் நான்கு பேர் போலீசாரிடம் நேற்று (நவ. 10) சிக்கினார்கள்.

Read Previous

UNION BANK-ல் 1,500 காலியிடங்கள்..!! 2 நாள்தான் இருக்கு..!!

Read Next

வீட்டு வாசலில் படமெடுத்த பாம்பு..!! தடுத்து நின்ற வளர்ப்பு நாய்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular