சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதுதான். நமது சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க டீ அருந்துகிறோம் . அதேபோல் கிராம்பு டீயை குடிப்பதால் சாதாரண டீயை விட உடலுக்கு அதிக நன்மை பயக்கும்.

தேவையான பொருட்கள்:

5 கிராம்பு

ஒரு கப் சூடான நீர்

தயாரிக்கும் முறை:

சூடான நீரில் 5 கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி குடியுங்கள் .கிராம்பு மூலிகை தீயின் மூலம் கிடைக்கும். வைட்டமின் சத்துக்கள் வைட்டமின் பி சி டி கே போன்ற சத்துக்கள் கிடைக்கும்.

கிராம்பு டீயின் நன்மைகள்: தலைவலி போக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நலன் காக்கும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானம் சிறக்கும் கல்லீரலுக்கு நன்மை கணையம் ஆரோக்கியம் அடையும்.

குறிப்பு: பல்வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது.

Read Previous

பிரச்சனைகள் தீர பெண்களுக்கான சமையலறை பரிகாரம் இதுதான்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular