சூட்கேசுக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு..!! போலீஸ் விசாரணை..!!

மகாராஷ்டிரா: துர்ஷெட் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த ஒரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்த போது உள்ளே அழுகிய நிலையில், பெண்ணின் உடல் இருந்தது. உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பெண் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என தெரிவித்த போலீசார் அவர் 5 நாட்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றனர்.

ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு..!! இந்தியன் ரயில்வே அமல்படுத்தியுள்ள சிறப்பு வசதி..!!

Read Previous

தமிழக அரசில் 30+ காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ரூ.80,000 பணத்திற்கு பிள்ளைகளை கொத்தடிமையாக விற்ற தந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular