சூரியனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு நன்மை..!!

மார்ச் 15 அன்று, சூரியன் வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். சூரியனின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும். ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் முடிவுகளை எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளால் ஈர்க்கப்படுவார்கள். தொழில் ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். தம்பதியருக்கு நல்ல செய்தி வரலாம்.

Read Previous

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையா..?

Read Next

மோசடி வழக்கில் சன்னி லியோனுக்கு துன்புறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular