சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை..!!

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை..!!

சென்னையை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டாம், காவல்துறையினரே விசாரணை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது.

Read Previous

படித்ததில் பிடித்தது: ஒன்றை மட்டும் பின்பற்று..!! நிச்சயம் வெற்றி கிடைக்கும்..!!

Read Next

லியோ படத்தின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன் நடித்த அமரன்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular