
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது ஏற்க முடியாது என்று ஆவேசமாய் பேசி உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேசிய போது அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆவேசமாய் பேசி உள்ளார். இதில் அவர் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் அவர்களை செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசமாக பேசி உள்ளார். மேலும் இன்று வாழும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்களை ஆவார்கள். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்து உள்ளார்