செல்போன் மற்றும் லேப்டாப்பை 50 சதவீத விலையின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம்..!!

விமான நிலையங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட எலக்ட்ரானிக் பொருளான செல்போன் மற்றும் லேப்டாப்கள் 50% விற்பனைக்கு உள்ளது..

விமான நிலையங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அங்கிருக்கும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது, அந்த பொருட்களை தீவிர விசாரணை மற்றும் சோதனைக்கு பின்பு அவற்றை ஏலத்தில் விற்பனை செய்கின்றனர், இந்த பொருட்கள் எல்லாம் நமக்கு 50 முதல் 60% குறைவான விலையில் கிடைக்கும், இந்த பொருட்கள் விவரங்கள் மட்டும் ஏலம் நடைபெறும் இடத்தினை தெரிந்து கொள்வதற்கு mstcindia.co.in என்ற இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்..!!

Read Previous

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயங்கள் உண்டு..!!

Read Next

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular