சொந்த வீடு வாங்க சித்திரை கிருத்திகை நாளான இன்று இதை மட்டும் செய்ங்க போதும்..!!

சொந்த வீடு வாங்க சித்திரை கிருத்திகை நாளான இன்று இதை மட்டும் செய்ங்க போதும்..!!

இன்று செவ்வாய்க்கிழமை இந்த சித்திரை கிருத்திகை வந்திருக்கிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்று முருகனை மனம் உருக வேண்டுங்கள் ஆறு செம்பருத்தி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆறு செம்பருத்தி இலையையும் ஒரு தாம்பூல தட்டில் அழகாக வட்ட வடிவில் அடுக்கி வைத்து விட்ட அந்த இலைகளுக்கு மேலே ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை வைத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும் தாம்பூல தட்டில் வட்ட வடிவில் அடுக்கிய இந்த இலைகளுக்கு நடுவே ஒரே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு முருகனை நினைத்து விளக்கு ஏற்ற வேண்டும் பிறகு உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைக்க வேண்டும் நிலம் வாங்க வேண்டும் வீடு வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தேவையான வேண்டுதலை வைக்கலாம் அல்லது நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தால் அது சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாம்.

Read Previous

இதையெல்லாம் கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் இனி கஷ்டமே வராது..!!

Read Next

உடல்நிலை சரியில்லாத காகம் என்ன செய்யும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular