சோகம் சம்பவம்..!! சாமி தரிசனம் செய்ய மலையேறிய பக்தர் பலி..!!

சோகம் சம்பவம்..!! சாமி தரிசனம் செய்ய மலையேறிய பக்தர் பலி..!!

சேலம் மாவட்டத்தில் சாமி தரிசனம் செய்ய மலையேறிய பக்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னம்மா சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள கொப்பு கொண்ட பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மலையேறியபோது மாதேஷ் குமார் (53) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 1500 படிக்கட்டுகள் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கடந்த 20 வருடங்களாக மாதேஷ் குடும்பத்துடன் வந்து சென்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

Read Previous

ஒரு குட்டி கதை..!! இயல்பானதைக் குறைத்து மதிப்பிடாதே..!!

Read Next

பெருமாள் கோயிலுக்கு போன 70 பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular