ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்..!! அண்ணாமலை பேச்சு..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஜெயலலிதா சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Read Previous

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகள் உள்ளதா?.. இனிமே Avoid பண்ணாதீங்க..!!

Read Next

நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?.. மக்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular