டிவி ஷோ பார்த்து குழந்தையை கொன்ற கொடூர தாய்..!! பெரும் அதிர்ச்சி..!!

டிவி ஷோ பார்த்து குழந்தையை கொன்ற கொடூர தாய்..!! பெரும் அதிர்ச்சி..!!

பீகார் மாநிலம், முஸாபர்நகரில் சூட்கேஸில் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கணவனை பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு காஜல் என்ற பெண் தனது 3 வயது பெண் குழந்தையை கொலை செய்துள்ளார். டிவியில் குற்றங்களின் பின்னணியாக ஒளிபரப்பப்படும் ‘கிரைம் பாட்ரோல்’ என்ற நிகழ்ச்சியை பார்த்துதான் கொலையை அரங்கேற்றியதாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசாருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மாலை நேர நடை பயிற்சியால் இவ்வளவு நன்மைகள்..!!

Read Next

ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular