தடகள வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை..!! 20 பேர் கைது..!! 62 பேர் மீது புகார்..!!

தடகள வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை..!! 20 பேர் கைது..!! 62 பேர் மீது புகார்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் தடகள விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளம் தடகள வீராங்கனை, தனது பயிற்சியாளர்கள் உள்பட 62 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இதுகுறித்து அவர்களிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

மனதிற்கு அமைதியை கொடுக்கும் மல்லிகை பூ மருத்துவம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பணம் இரட்டிப்பாக பூஜை.. ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் கைது..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular