தந்தையின் தாலாட்டு.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

பூப்போன்ற மகளே
பொன்வண்ணச் சிலையே
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே

விழியோரம் நான் கண்ட கனவு – அதன்
விடையாக நீ வந்த வரவு.
மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு – எந்தன்
வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.

கண்ணே நீ கண்மூடி தூங்கு – எந்தன்
தோள்மீது தலை சாய்த்து தூங்கு
தாயாக எனை மாற்றும் பெண்ணே – எந்தன்
தாயாக உனை காப்பேன் கண்ணே..

Read Previous

மீண்டும் முதல்வர் ரங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை..!!

Read Next

“டிட்வா” புயல் பாதிப்பு: 2.76 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular