தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மாமனார் தன் மருமகளை பாலியல் தொல்லைக்கு வற்புறுத்தியுள்ளார்..!!

சென்னையை சேர்ந்த 22 வயது மதிப்புமிக்க இளைஞர் ஒருவர் 21 வயது மதிப்புமிக்க பெண் ஒருவரை 4 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார், அன்றிலிருந்து அந்த இளைஞரின் தந்தை தனது மருமகள் மீது ஒரு விதமான பார்வையோடு இருந்தும் பழகி வந்தார் இதனை தொடர்ந்து.

நேற்று முன்தினம் ஜூலை 31 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மருமகள் இருப்பதைக் கண்டு மாமனார்(சரவணன்) தன் மருமகளிடம் பிளேடு மற்றும் ஆசீட்டை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், இதனை தொடர்ந்து சென்னை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 21 வயதுமிக்க அந்தப் பெண் தனது கணவரின் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

Read Previous

நிலவில் உயிர்களை பாதுகாக்க தயாராகும் நோவா பேழை..!!

Read Next

பாரிஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனு பாக்கர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular