தனியாக இருந்த அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை..!! சிறுவர்கள் கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 5 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். இந்த சிறுவர்கள் அப்பகுதியில் கிடைக்கும் பழைய பேப்பர், இரும்பு பொருட்களை சேகரித்து, அதில் வரும் பணத்தில் ஜாலியாக இருந்துள்ளனர். அந்த வகையில், நேற்று (மார்ச்.,1) பழைய பொருட்களை சேகரிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த 9 வயது மற்றும் 13 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

நளன் – தமயந்தி கதை..!! இந்த கதை படிப்பதால் சனி தோஷம் விலகுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்..!! பெரிய கதை தான்.. ஆனால் உங்களுக்கு பிடிக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular