தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர், திருவள்ளூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Previous

4வது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை..!!

Read Next

இட்லிக்கு சூப்பரான மட்டன் தலைக்கறி கிரேவி..!! செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular