தமிழகத்தில் இன்று, நாளை மழை: புயல் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் நாளையும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தரின் கணிப்பின்படி, வருகிற 10-12 தேதிகளில் கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 15-ந்தேதிக்குப் பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, 20-ந்தேதிக்குப் பிறகு புயல் சின்னம் உருவாகி பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ரூ.7.44 லட்சம் கோடி.. வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்..!!

Read Next

நீங்கள் சுறுசுறுப்பாகவும் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படவும் இதை மட்டும் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular