தமிழகத்தில் இருந்து கல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு; விழிபிதுங்கும் கேரளா..!!

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக கட்டுமானம் நெருக்கடியில் இருப்பதாக அதானி குழுமம் கூறுகிறது. கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தமிழகம் கட்டுப்பாடு விதித்துள்ளதே நெருக்கடிக்குக் காரணம். வரும் புதன்கிழமை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது. அதானி குழுமம் பருவமழைக்கு பிறகு தேவைப்படும் அதிகபட்ச அளவு கற்களை சேகரித்து வருகிறது. இது தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆனால், வாகனங்கள் மற்றும் அவை பயணிக்கும் சாலைகளில் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருப்பது சவாலாக உள்ளது. இது கட்டுமானத்தை மெதுவாக்கும் என்று அதானி குழுமம் கூறுகிறது.

Read Previous

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…!!

Read Next

மூதாட்டிகளை குறிவைத்து தங்க நகை கொள்ளை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular