தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 25,000 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு..!! அமைச்சர் மா.சுப்ரமணியன்..!!

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் 25,000 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி, மருத்துவத்துக்கு ரூ.1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.

உடல் எடையை குறைக்கும் கிராம்பு டீ..!! தினமும் காலையில் குடிக்கலாமா?..

Read Previous

உடல் எடையை குறைக்கும் கிராம்பு டீ..!! தினமும் காலையில் குடிக்கலாமா?..

Read Next

சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular