தமிழகத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு..!!

தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் கட்டணங்கள் உயர்வு…

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கீழ் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது, இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்க சாவடிகளிலும் கட்டணம் உயர்த்துவதாக நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது, நம்பர் 1 முதல் 5-7% கட்டணம் உயர உள்ளதாகவும், இதன் மூலம் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் ரூ5 மாதவ் ரூ150 வரை செலுத்தி வந்த நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது, இதனால் மக்கள் பலரும் அச்சப்பட்டு வருகின்றனர்..!!

Read Previous

நிறைவு பெற்ற முருகனின் முத்தமிழ் மாநாடு..!!

Read Next

ஆறு மாத காலம் முடிந்தது இன்னும் பதவி தரவில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular