தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா..!! திடீர் வருகைக்கான காரணம் என்ன தெரியுமா?..

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) என்பது இந்தியாவில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் படையாகும். இந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் நாளை (07-03-2025) CISF தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் வருகை தருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நாளை (07-03-2025) ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். எனவே அமைச்சரின் வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும் (06-03-2025) நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read Previous

திருமணமான 5 நாட்களில் பணம், நகைகளுடன் புதுப்பெண் ’எஸ்கேப்’..!! போலீசார் விசாரணை..!!

Read Next

அவித்த வேர்க்கடலை கட்டாயம் சாப்பிடுங்க..!! ஏகப்பட்ட நன்மையை பெறுவீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular