தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி..!!

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்..

இலங்கையின் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனு ரகுமார திசாநாயகே பதவி ஏற்றுக்கொண்டார் கடந்த செப்டம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை நேற்று சந்தித்தார், இதன்படி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் , அதிக தமிழர்கள் வாழும் வடக்கு பகுதிக்கு சொந்தமான நீர்வளங்களை தமிழ்நாடு மீனவர்கள் அளிக்கின்றனர், எங்கள் அரசாங்கம் நீர்வளங்களை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் அத்துமீறி மீன்பிடிக்க வரும் இந்திய வீரர்களை தடுத்து நிறுத்துவோம், போரினால் பாதிக்கப்பட்ட ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காக இன்றும் போராடி வருகின்றனர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் இவ்வாறு அனுரா கூறியுள்ளார்..!!

Read Previous

வசூல் வேட்டையில் அசத்திய லக்கி பாஸ்கர் : 11 நாட்கள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா..!!

Read Next

அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை ஈடுபடுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular