தமிழ்நாட்டில் இன்று (அக்.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவாரூர்: பாளையக்கோட்டை – குட்டப்பாளையம், நாட்டுக்குடியூர், மருதுரை, சிவன்மலை. கோயம்புத்தூர்: இட்சிப்பட்டி, சிங்கப்பூர் நகர், கொம்பக்காடுபுதூர், ராயர் நகர், பெட்டன்பூச்சி பாளையம், கொத்துமுடிபாளையம், கருகம்பாளையம். ஈரோடு: கடையூர் மேட்டுப்பாறை, காங்கயம்பாளையம், இளையம்புதூர், ஓலபாளையம், காங்கயம்சாலை, ஜகதகுரு, பச்சபாளையம், செட்டிபாளையம், சுகுடிபாளையம்.




