திடீரென உயிரிழந்த பள்ளி மாணவி..!! நிதியுதவி அறிவிப்பு..!!

தஞ்சாவூர்: அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த கவிபாலா (12) சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு நீக்கும், ‘அல்பென்டாசோல்’ மாத்திரையை சாப்பிட்ட 2 மணி நேரத்தில் உயிரிழந்தார். அதை சாப்பிட்டதால் மாணவி இறந்தாரா என கேள்வியெழுந்த நிலையில் இதை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ வினாயகம் மறுத்துள்ளார். இந்நிலையில் மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

அடிக்கடி தோள்பட்டை வலிக்கிறதா?.. இந்த பிரச்சனை இருக்கலாம்..!!

Read Next

நெய் அப்பம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நெய் அப்பம் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular