திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்..!! பெற்றோர் விபரீத முடிவு..!!

திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்..!! பெற்றோர் விபரீத முடிவு..!!

ஆந்திரா: திருநங்கையை மகன் திருமணம் செய்ய முயன்றதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த சுனில் குமார் (24) கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் உறவில் இருந்துள்ளார். இந்தநிலையில் திருமணம் செய்தால் திருநங்கையைத்தான் மணந்துகொள்வேன் என சுனில் குமார் பிடிவாதமாக கூறியதால், அவரது பெற்றோர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Read Previous

மாமனார் இல்லாத வீடு.. அந்த வீட்டிற்கு செல்லும் மருமகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..??

Read Next

2023-24-ல் பாஜக பெற்ற நன்கொடை ரூ.2,244 கோடி என தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular