• September 24, 2023

திருப்பூரில் செயலிழந்த மின் தூக்கி..!!

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற மின் தூக்கி திடீரென பழுதாகி நின்றது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு சேவைகளை பெற வரும் பொதுமக்கள் 3 மற்றும் 4வது தளம் வரை செல்ல வேண்டி இருப்பதன் காரணமாக மின் தூக்கி செயலிழந்திருப்பதால் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மின் தூக்கியை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது

Read Previous

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் ..!!

Read Next

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular