திருமண வயதில் உள்ள ஆண்களாக இருக்கட்டும் அல்லது பெண்களாக இருக்கட்டும், தங்களது திருமண வாழ்வில் எப்படி தொடங்க வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…
திருமணத்துக்கு முன்பு இருந்த வாழ்வு என்பது வேறு திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்வு என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,இருக்கிறதோ அதன்படி முடிவு எடுக்க வேண்டும், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரைவேசி இருக்கிறது அது தாண்டி அதற்குள் போகக்கூடாது,மதிப்பளிக்க வேண்டும். அதை உதாசனப்படுத்தக் கூடாது,உருது குடும்ப பழக்கங்கள் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் ஏளனப்படுத்தக் கூடாது,கணவன் மனைவியிடம் இருக்கும் குறைகளை நேரடியாக மனம் நோகாமல் சொல்ல வேண்டும் அதை விட்டு குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல கூடாது,கணவன் மனைவி விவகாரத்தில் மிக முக்கியமானது ஒருவர் மீது மற்றொருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அது கிடைக்க மாதங்கள் ஆகலாம் அதற்காக காத்திருக்கும் பக்குவம் வேண்டும்,எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாது பொறுமையும் நிதானமும் தேவை அதனால் அதற்கு முன்பே மனதளவில் மற்றும் உடலளவில் தயாராக வேண்டும்…!!




