துணிக்கடையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த ஊழியர்..!! வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் வாடிக்கையாளர்களுக்கு துணிகளை காட்டும் போது துணிக்கடை ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார். அங்குள்ள ஒரு துணிக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஊழியர் துணிகளைக் காண்பிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார், பின்னர் அப்படியே கீழே சரிந்து இறந்தார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இறந்தவர் 43 வயதான பவார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Read Previous

பாக்கெட் மாவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

வியர்க்குரு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular