
தமிழகத்திற்கு தரவேண்டிய “அனைவருக்கும் கல்வி” திட்டத்தின் கீழ் 573 கோடியை மத்திய அரசு நிதி வைத்துள்ளது..
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது, மேலும் இது குறித்து பேசி அமைச்சர் அன்பில் மகேஷ் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம். என மத்திய அரசு கூறுகிறது, மும்மொழிக் கொள்கையை நாங்கள் எப்படி இருப்போம் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர நினைத்து தேன்குடியில் கை வைத்து விடாதீர்கள் என்று எச்சரித்துள்ளார், மேலும் இதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாணவர்களின் வழிகாட்டலுக்கான நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு தர வேண்டிய விதியை மத்திய அரசு தராமல் இருப்பது முறையற்ற கேடு என்றும் அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார், மேலும் இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் மத்திய அரசினை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கின்றனர்..!!