தொற்றுநோய் பரவும் அபாயம்?.. எச்சரித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்..!!

தொற்றுநோய் பரவும் அபாயம்?.. எச்சரித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்..!!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், Doxy prophylaxis தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், அந்த பகுதியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Read Previous

இன்று ஆக:5 கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிவிப்பு..!!

Read Next

ஓடும் ரயிலுக்குள் கல் வீசிய இளைஞர்..!! ஒருவர் காயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular