தோழி புத்தாண்டு வாழ்த்து சொல்லாததால் மாணவி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தோழி புத்தாண்டு வாழ்த்து சொல்லாததால் மாணவி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் தனது தோழி புத்தாண்டு வாழ்த்து சொல்லாததால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். சின்னதிப்பம்மா என்ற அந்த மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தன்னுடன் படிக்கும் சக தோழி புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து கூறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னதிப்பம்மா புத்தாண்டு அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Read Previous

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு..!! தேர்வு இல்லை..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

திரும்பி வராத 2,000 நோட்டுகள்..!! எத்தனை கோடி தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular