
இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை உங்கள் பிரச்சனைகள் உட்பட..
சிரிக்க தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது..
சிரிப்புதான் வலிக்கு மருந்து சிரிப்புதான் வலிக்கு நிவாரணம் சிரிப்பு தான் உன் வலியை தீர்த்துவைக்கும்..
கனவுகள் எல்லாம் கனவாகும் நிறைய காயங்களுக்கு பிறகு..
உன் மனம் வலிக்கும் போது சரி பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…
இதயம் வலித்தாலும் சிரி இதயம் உடைந்தாலும் சிரி..
என் வழி சிலருக்கு சிரிப்பை தரலாம் ஆனால் நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியை தராது..
எனக்கு நிறைய பிரச்சனைகள் உண்டு. ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது அது சிரித்துக் கொண்டுதான் இருக்கும்…
பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்து சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது..
கண்ணாடி என் நண்பன் ஏனென்றால் நான் அழும்போது அது சிரிப்பதில்லை..
ஆசைப்படுவதை மறந்துவிடு ஆனால் ஆசைப்பட்டதை மறந்துவிடாதே..
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால் உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது..
போலிக்கு தான் பரிசும் பாராட்டும் உண்மை ஆறுதல் பரிசு மட்டுமே..
எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப்படுகிறது என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்…
நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியிருந்தால்..
நண்பர்களின் சிரிப்பை பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன் நண்பர்களின் கண்ணீரை பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்…
வாழ்க்கை அர்த்தம் தேடிக் கொண்டிருப்பதற்கு அல்ல அனுபவிப்பதற்கு..
நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னை பார்த்து சிரிக்கிறது நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னை பார்த்து புன்னகை செய்கிறது ஆனால் நீ அடுத்தவரை மகிழ்ச்சி படுத்தும் போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது…
உங்களை தனியாக விட்டாலே போதும் வாழ்க்கை அழகானதாக தான் இருக்கும்…
புன்னகைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்..
விவாதங்கள் மோதல்கள் அல்லது பிரச்சினைகளை கண்டு அஞ்சு தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும் வாழ்க்கை இப்படித்தான்…
ஒருமுறையாவது உங்களைப் பற்றி முழுமையாக சிந்தித்துப் பாருங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த நகைச்சுவையை தவற விட மாட்டீர்கள்…
நண்பனுக்கு உதவுவது சுலபமானது ஆனால் உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது..
அதிகமாக சிந்திக்கிறோம் மிக குறைவாகவே உணர்கிறோம்..
கெடுதல் செய்ய தான் அதிகாரம் தேவைப்படும் மற்றபடி அன்பிருந்தால் எதையுமே சாதிக்கலாம்..!!