
தேசிய கல்விக் கொள்கையின்படி வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்கு பதிலாக நான்காண்டு இளங்கலை படிப்புகள் தொடங்கப்படும்..
ஒடிசா மாநிலத்தில் கல்வி முறையில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளது, இதன் ஒரு பகுதியாக அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் தேசிய கல்வி கொள்கை (NEP 2020) அமல்படுத்த உள்ளது, இதற்கான முடிவை முதல் மந்திரி மோகன் சரண் மாஜி எடுத்ததாக அறிவிக்க வெளிவந்துள்ளது, அந்த அறிக்கையில் கல்விக் கொள்கையின் பட்டியல் வைப்பது தேசிய கல்விக் கொள்கையின் ( NEP 2020) உயர் கல்வி முறையில் மிகவும் தரமானதாகவும் தன்னாட்சி மற்றும் உள்ளடக்கியதாகும், மற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது தேசிய கல்விக் கொள்கையின்படி வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்கு பதிலாக நான்காண்டு இளங்கலை படிப்புகள் தொடங்கப்படும், இந்த படிப்பில் சேரும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிறைவு செய்த பிறகு டிப்ளமோ பட்டம் மற்றும் கௌரவப்பட்ட ஆகிய சான்றிதழ்கள் பெறலாம் பல்கலைக்கழகம் மானிய குழுவின் யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பு உருவாக்கியுள்ளது, இதன் கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு இன்டெர்ன்ஷிப், சமூக சேவை மற்றும் பாடத்திட்டிருக்கு அப்பாற்பட்ட என்.சி.சி மற்றும் என் எஸ் எஸ் போன்ற கூடுதல் தகுதிகள் வளர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது..!!