
நடிகை கஸ்தூரி தலை மறைவானதாக கூறப்படும் நிலையில் அவரைத் தேடும் பணியை போலீஸ் தீவிரப் படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது இதை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார், எனும் மதுரை ஆண்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதே போல் அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளுக்கு சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் விசாரணைக்கு வரும்படி சம்மன் வழங்க சென்றபோது கஸ்தூரியின் வீடு கூட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் கஸ்தூரியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது இதனால் நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது, கஸ்தூரியை தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக தேடி வரும் நிலையில் அவர் ஹைதராபாத்திற்கு அடிக்கடி சென்று வந்ததால் அங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இதனுடைய முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மணி தாக்கல் செய்துள்ளார் உள்நோக்கத்தோடு தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கஸ்தூரி ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார் செய்த முன்சாவின் மனோ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது..!!