நவராத்திரி 6ம் நாள் நாளை கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதம்..!! மூன்றாம் கட்ட பூஜையின் சிறப்பு..!!

புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி விழா ஆரம்பமாகி, அன்றிலிருந்து 9 நாட்கள் விழா கொண்டாடப்படும். நவராத்திரி விழா அம்பிகைக்காக கொண்டாடப்படுவது. இந்த 9 நாட்களும் விரதமிருந்து பூஜை செய்து அம்பிகையை வழிபட்டு வந்தால், வாழ்வில் நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் நாளை 6ம் நாள் முக்கிய பூஜை செய்யும் முறை குறித்து இப்பதிவில் காணலாம்.

நாளை செவ்வாய் கிழமை 6ம் நாள் பூஜையில், கொலுவில் உள்ள பொம்மைகளுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பின் பிரசாதமாக 3 வகையான உணவுகள் தயார் செய்து அதனை அம்பிகை முன் படைத்து , அதில் தீர்த்தம் தெளித்து பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக அரிசியில் வெல்லத்தை கலந்து, அதனை வாசலின் ஓரத்தில் தூவி வைக்கவேண்டும். இறுதியாக கற்பூரம் காட்டி 3ம் கட்ட பூஜையை நிவர்த்திசெய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், அம்பிகையின் அருள் முழுமையாக குடும்பத்திற்கு கிடைக்கும்.

Read Previous

கொழுக் மொழுக்குன்னு கும்முனு இருக்கும் நக்ஷத்திரா நாகேஷ்..!! வைரல் புகைப்படங்கள்..!!

Read Next

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இந்த மாதம் அகவிலைப்படி இவ்வளவு சதவிகிதம் உயர்வா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular