பஞ்ச பாத்திரம் என்றால் என்ன..?? பஞ்ச பாத்திரம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Oplus_131072

 

பஞ்ச பாத்திரம்

பஞ்ச பாத்திரம் என்றால் என்ன…?

ஆரம்ப காலத்தில்
பஞ்ச பாத்திரம்
என்கிற சொல்லே வழக்கத்தில் இருந்தது.
பிறகு அது மறுவி,
பஞ்ச பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

செம்பு பாத்திரத்தில் ஐந்து வகையான இவைகளை (பத்ரம்)
இட்டு, நீர் ஊற்றி பூஜைக்கு பயன் படுத்தி வந்திருக்கிறார்கள்.
அவை:
1.துளசி இலை
2.அருகம்புல்
3.வேப்பம் இலை
4.வில்வ இலை
5.வன்னி இலை,
போன்ற இலைகளை
பயன் படுத்தினார்கள்.

மஹாளய அமாவாசை அன்று
பஞ்ச பாத்திரம் தானம் வழங்கினால்
பல நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

Read Previous

குழந்தை வளர்ப்பதில் வித்தியாசம்..!! கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular