
படிக்கும்போது உங்கள் குழந்தையின் கவனம் சிதறுவது சகஜம் தான் ஆனால் எல்லா நேரத்திலும் இப்படி நடந்த பிரச்சனை இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்களான நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகள்…
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை விடாமல் இருப்பவுடன் கடினமாகவும் படித்து எல்லா பாடல்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதலிடத்தில் பிடிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இதற்காக குழந்தைகளும் தீவிரமாக படிக்கிறார்கள் ஆனால் சில சமயங்களில் சில குழந்தைகளின் படிக்கும்போது மனம் படிப்பில் இல்லாமல் திசை திரும்பி விடுகிறது இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் கவலை அடைகின்றனர் இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த பதிவில் சில எளிதான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் உதவியுடன் குழந்தைகள் மனம் சிதறாமல் தடுக்கப்படும் மேலும் அவர்கள் முழு மனதுடன் படிக்க ஆரம்பிப்பார்கள் அந்த குறிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
அமைதியான சூழலில் படிக்க வைக்கவும் : உங்கள் குழந்தை முழு கவனத்துடன் படிக்க வேண்டும் குழந்தையின் மனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவர்கள் படிப்புக்கு அமைதியான சூழல் கொண்ட ஒரு அறையை அவர்களுக்கு ஒதுக்குங்கள் அந்த அறையில் உங்கள் குழந்தை படிக்கும் புத்தகங்கள் படிப்பு தொடர் மனப்பொருட்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் மற்ற அனைத்து பொருட்களையும் அகற்றி விடுங்கள்..
குழந்தை படிக்கும் அறை : இது தவிர உங்கள் குழந்தை படிக்கும் வகையில் அவர்களுக்கு நாற்காலி மேஜை புத்தகங்கள் பேனா பென்சில் போன்ற அனைத்து பொருட்களையும் அவர்களுக்கு வாங்கி கொடுங்கள். உங்கள் குழந்தை படிப்பு தொடர்பான ஏதாவது ஒன்றை வாங்கி கேட்டால் தயங்காமல் வாங்கி கொடுங்கள் முக்கியமாக உங்கள் குழந்தை எதிர்காலத்தில் என்னவாக மாற விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அது தொடர்பான புகைப்படங்களை உங்கள் குழந்தை படிக்கும் அறையில் வையுங்கள்..
இலக்குகளை எழுதி சுவரில் ஒட்டுங்கள் ; உங்கள் குழந்தை இலக்குகள் என்ன என்பது அறிந்து அதை ஒரு சிறிய தாளில் எழுதி குழந்தை படிக்கும் அருகில் ஒட்டலாம் இதனால் உங்கள் குழந்தை படிக்கு மாறும் தூண்டப்படும் மேலும் அவர்கள் தங்கள் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி பயணிப்பார்கள்..!!