படித்ததில் பிடித்தது: ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது..!!

❣️ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது:-

 

👉ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.

 

👉பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.

 

👉காதலிக்காக தன் பர்ஸை காலி செய்பவன்.

 

👉மனைவி,குழந்தைகளுக்காக அயராது உழைப்பவன்.

 

👉இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்.

 

👉அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.

 

👇

 

👇

 

👇

 

👍அவன் வெளியில் சுற்றினால் உதவாக்கரை என்போம்.

 

👍வீட்டிலேயே இருந்தால் சோம்பேறி என்போம்.

 

👍குழந்தைகளை கண்டித்தால் கோபக்காரன் என்போம்.

 

👍கண்டிக்கவில்லை எனில் பொறுப்பற்றவன் என்போம்.

 

👍மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் நம்பிக்கையற்றவன் என்போம்.

 

👍வேலைக்கு செல்ல அனுமதித்தால் பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன் என்போம்.

 

👍தாய் சொல்வதை கேட்டால் அம்மா_பையன் என்போம்.

 

👍மனைவி சொல்வதை கேட்டால் பொண்டாட்டி_தாசன் என்போம்.

 

👍ஆண்களின் உலகம் தியாகங்களாலும்_வியர்வையாலும் சூழப்பட்டது.

 

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்…

🙏🙏🙏

Read Previous

உடலுறவுக்காக மட்டும் ஒரு பெண்ணோடு பழகுவதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?..

Read Next

தவெக கட்சியில் இணைய உள்ள விஐபிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular