படுஜோராக நடந்த பாலியல் தொழில்..!! அழகிகளை மீட்ட போலீஸ்..!!

சென்னையில், பாலியல் தொழில் நடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்த நிலையில், இளம்பெண்களை மீட்டனர். நெற்குன்றத்தில் ராஜா (55) என்ற பாலியல் புரோக்கர், 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் குழு மூலம் இந்த தொழில் நடந்து வந்துள்ளது. இதனையறிந்த போலிசார், ராஜாவை கைது செய்தனர். பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Read Previous

வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்..!!

Read Next

குற்றவாளி இனிமேல் குற்றத்தை செய்யாதவாறு தண்டனை கொடுப்பவனே சிறந்த அரசன்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular