• September 24, 2023

பன்னீர் மரத்தின் பயன்கள்..!!

  • பன்னீர் மரத்தின் பயன்கள் :

* பன்னீர் மரத்தின் இலைகள் தலைவலி, கை கால் வலி, போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

* பன்னீர் பூக்கள் மிகுந்த மணத்துடன் இருப்பதால் பலர் இந்த பூக்களை எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து கொள்கிறார்கள்.

* இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க் கட்டைகள் போன்றவை மரச் சாமான்கள், மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் பிடிப்பதற்கான வலைகளில் பிடிக்க பயன்படுகிறது. இதன் இலைகள் பெரிதாக உள்ளதால், உணவு பரிமாறுவதற்கும் இது பயன்படுகிறது.

* கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க் கட்டைகள் போன்றவை மரச் சாமான்கள், மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் பிடிப்பதற்கான வலைகளில் பொருத்தும் கைப்பிடிகள், துடுப்புகள் போன்றவை செய்ய பயன்படுகிறது.

Read Previous

பன்னீர் மரத்தின் வளர்ப்பு முறைகள்..!!

Read Next

ஈசியான பால் கோவா செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular