பயங்கர சாலை விபத்து..!! கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் பலி..!!

பயங்கர சாலை விபத்து..!! கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இ-ரிக்ஷா மீது கார் மோதியது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசவத்திற்கு இன்னும் அவகாசம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து இ-ரிக்ஷாவில் வீடு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் கர்ப்பிணி குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர்.

Read Previous

பெரும் சோகம்..!! மாரடைப்பால் உயிரிழந்த 10 வயது சிறுவன்..!!

Read Next

ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular