பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வுக்குப் பெண் ஒருவர் தயாராகி வந்தார். அவரை 26 வயதான நபர் ஒருவர் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து விடுதலையான 3 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read Previous

40-45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல்?.. சின்ன வெங்காயம் மூலமாக தீர்வு..!!

Read Next

திருமணமான 5 நாட்களில் பணம், நகைகளுடன் புதுப்பெண் ’எஸ்கேப்’..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular