• September 29, 2023

பல்லடம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது..!!

பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த 17 பொட்டலம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் யாசர் அராபத் (39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Read Previous

அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்..!!

Read Next

சிங்கப்பூர் தம்பதியை தாக்கி செல்போன் பறிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular