பள்ளி மாணவி கர்ப்பம்..!! கோயில் பூசாரி சில்மிஷம்..!! போலீசார் விசாரணை..!!

பள்ளி மாணவி கர்ப்பம்..!! கோயில் பூசாரி சில்மிஷம்..!! போலீசார் விசாரணை..!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோயில் பூசாரி ஒருவர் மாணவியின் படிப்புக்கு உதவுவதாக கூறி அவ்வப்போது கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்தது தெரியவந்துள்ளது.

Read Previous

படித்ததில் பிடித்தது: அம்மா மகள் உறவு..!! எப்பொழுதுமே பூமியில் சொர்க்கம்..!!

Read Next

பெரும் சோகம்..!! தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular