பழைய கதை தான் ஆனால் இப்போதும் படித்ததும் கண்ணீர் வரவழைக்கும் பதிவு..!!
பையன்
ஒரு கண்ணு தெரியாத
பெண்ணை லவ்
பண்ணினான்.
அந்த பெண்
“என்னை கை விடமாட்டியே”
என்று கேட்டாள் .
அவன்”நிச்சியமாக
உன்னை கல்யாணம்
செய்து கொள்வேன்”
என்று சொன்னான் .
ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன்
நடந்து பார்வை வந்துவிட்டது .
அப்போ பையன் கேட்டான்”
இப்போ கல்யாணம்
செய்து கொள்ளலாமா”?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த
பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம்
பண்ணிக்க
முடியாது என்று சொல்லிவிட்டாள்.
சிறுது தூரம் சென்ற
பிறகு அவன் அவளிடம்
சொன்னான் .
“என்னை கல்யாணம்
செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை என்னுடைய
இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ” என்று..




