பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

திரைப்படங்களில் பாம்புகள் பால் குடிப்பது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். பாம்புகள் பால் குடிக்காது என்பதே உண்மை. பாம்புகளினால் பால் அல்லது இதர பால் சார்ந்த உணவுகளை ஜீரணிக்க முடியாது, அவைகளுக்கு பால் ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பாம்புகள் தண்ணீர் குடிக்கும். நெடுநாட்களாக பாம்பிற்கு தண்ணீர் கொடுக்காமல் வைத்திருந்தால், நீரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, பாலை பார்த்ததும் பாம்பு தாகத்தில் குடிக்கிறது.

Read Previous

19-வது தவணை PM கிசான் நிதியுதவி..!! எப்போது வழங்கப்படும்?.. பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

Read Next

பிரபல நடிகை பூனம் பாண்டேவுடன் செல்பி எடுக்க வந்து அத்துமீறிய நபர்..!! இறுதியில் என்ன நடந்தது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular