பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

நிர்வாக சிக்கல்களால் தாமதமான 2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என இரண்டு முறைகள் மோதவுள்ளன.

Read Previous

அடிபம்பும், மோகினி பிசாசும்..!! அந்த காலத்தை நினைவிற்கு கொண்டு வரும் கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular