பிரபல திரைப்பட நாட்டுப்புற பாடகியின் பரிதாப நிலை..!! உதவி செய்யக் கோரி வேண்டுகோள்..!!

பிரபல திரைப்பட நாட்டுப்புற பாடகியின் பரிதாப நிலை..!! உதவி செய்யக் கோரி வேண்டுகோள்..!!

‘ஈசன்’ திரைப்படத்தின் “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா..!” என்ற பாடல் மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடகி தஞ்சை செல்வியின் தற்போதைய பரிதாப நிலை கண்ணீரை வரவழைத்துள்ளது. புதுக்கோட்டையில் வசித்து வரும் தஞ்சை செல்வி, தான் முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தனக்கு மருத்துவ உதவி செய்யக் கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Previous

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முடக்கத்தான் கீரை தோசை..!! எப்படி செய்வது?..

Read Next

அனைத்து ஆண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular