பிறந்த குழந்தையின் சருமத்தை பாதுகாப்பது எப்படி?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பிறந்த குழந்தையின் சருமத்தை பாதுகாப்பது எப்படி?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

குழந்தைகளின் சருமம் மிகவும் சென்சிடிவானது. நறுமணம் இல்லாத மென்மையான சோப்பை தான் தோல்களில் பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் குளிப்பாட்டாமல் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டியது மிக முக்கியம். குழந்தைகளின் சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் கடுமையான ரசாயனங்கள் இல்லாத மாய்சரைசர்கள் மட்டும் பயன்படுத்துங்கள். குழந்தைக்கு நீண்ட நேரம் டயப்பர் போட்டால் அது சொறியை உண்டாக்கலாம்.

Read Previous

கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள்..!!

Read Next

பீட்ரூட் வைத்து மணக்கும் பிரியாணி தயார் செய்யலாமா?.. ரெசிபி இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular