• September 29, 2023

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது..!!

வீரவநல்லூர் காவல்துறையினர் இன்று வீரவநல்லூர் காந்தி சிலை அரிகேசவநல்லூர் ரோட்டில் சர்வோதயா ஆபீஸ் முன்பு வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அப்புராஜ் (36)* என்பவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே அப்புராஜை கைது செய்தனர்.

Read Previous

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது..!!

Read Next

அம்பாசமுத்திரம் ஆற்றில் நீரில் மூழ்கி பெண் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular